திருப்போரூர் முருகனுக்கு சொந்தமான ஐபோன்..!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தால் அந்த கோயிலின் முருகனுக்கு ஒரு ஐபோன் சொந்தமாகியுள்ளது. திருப்போரூர் கோயிலுக்கு அம்பத்துாரைச்…

டிசம்பர் 21, 2024

வாடிப்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக 8997 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புதலை வரவேற்றும், அரசாணை 95…

டிசம்பர் 21, 2024

குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு..! தீயணைப்புத்துறை மீட்பு..!

தென்காசியில் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர். தென்காசி மாவட்டம் தென்காசி, கோகுலம் காலனியில் சுப்பிரமணியன்…

டிசம்பர் 21, 2024

அஸ்வின் ஓய்வுக்கு பின் மறைந்துகிடக்கும் சர்ச்சைகள்..! கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவலை..!

அடைமழை விட்டாலும் செடிமழை விடுவதில்லை என்பதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் ஓய்வுக்குப் பின் தொடரும் சர்ச்சைகள்…

டிசம்பர் 21, 2024

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்..! மக்கள் அலறியடித்து ஓட்டம்..!

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு பதற்றத்துடன் வெளியே ஓடினார்கள். நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென நிலநடுக்கம்…

டிசம்பர் 21, 2024

மைத்துனருடன் மகனை கொன்ற தந்தை..! குளத்தில் மிதந்த உடல் விசாரணையில் அம்பலம்..!

காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…

டிசம்பர் 21, 2024

திருவள்ளூர் அருகே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் கொள்ளை..!

திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…

டிசம்பர் 21, 2024

நாமகிரிப்பேட்டையில் உழவர் நல ஆலோசகர்கள் கலந்தாய்வு கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பஞ்சாயத்து அளவிலான உழவர் நல ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு…

டிசம்பர் 21, 2024

மதுரை கோயில்களில் பஞ்சமியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை : மதுரை மாவட்டத்தில், உள்ள கோயில்களில் பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில்,…

டிசம்பர் 21, 2024

50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : ஈரோட்டில் முதலமைச்சர் வழங்கினார்..!

ஈரோடு மாவட்டத்தில் ரூ.951.20 கோடி மதிப்பிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.02…

டிசம்பர் 20, 2024