நாமக்கல் பகுதியில் பெய்த மழையினால் நிரம்பியுள்ள ஏரிகள்: கலெக்டர் ஆய்வு..!
நாமக்கல்: நாமக்கல் பகுதியில் பெய்த மழையினால் நிரம்பியுள்ள உள்ள ஏரிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான…
நாமக்கல்: நாமக்கல் பகுதியில் பெய்த மழையினால் நிரம்பியுள்ள உள்ள ஏரிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான…
நாமக்கல்: அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல்லில் :இருந்து…
விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் கலைச்செல்வி கூட்டத்திலேயே உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒவ்வொரு…
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்தார். மரக்கன்றுகள்…
காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு…
ஈரோட்டில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்துகொண்டார். ஈரோட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும்…
மதுரை: பள்ளி நிறுவனர் சார்லஸ் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித்தாளாளர் நித்தியா முன்னிலை வைத்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக விஜயன்,…
வாடிப்பட்டி : தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு புலி வீடு அருகில் சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாயினை…