இறப்பு என்பது என்ன..?
வாழ்க்கை ஓர் ஆசான். மரணம் பேராசான். மரணத்தின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டால் இம்மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொள்ளலாம். ஆதிப்புள்ளியில் அடக்கம்: “ஒரு புள்ளியிலிருந்தே இத்தேகம்…
வாழ்க்கை ஓர் ஆசான். மரணம் பேராசான். மரணத்தின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டால் இம்மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொள்ளலாம். ஆதிப்புள்ளியில் அடக்கம்: “ஒரு புள்ளியிலிருந்தே இத்தேகம்…
சோழவந்தான் அருகே காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னங்கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம…
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பயணத் திட்டங்கள் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், 76 வயதான தலைவர் முகமத் யூனுஸ் நாடு திரும்பியவுடன் அங்கு ஜனநாயகம்…
மால்டா மாவட்டத்தில் உள்ள கெடாரிபாரா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினர் அளித்த தகவலின் பேரில், பிஎஸ்எஃப் வீரர்கள் அடங்கிய குழு உஷார் நிலையில் வைக்கப்பட்டது…
திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தபால் வாக்கு மற்றும் நான்காம் சுற்றும் முடிவில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். திருவண்ணாமலை நாடாளுமன்றத்…
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி அதிகபட்சம் 32 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் அப்படியே தெரிவித்தன. ஆனால் தி.மு.க., 38 தொகுதிகளை வென்று…
தமிழகத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்…
விருதுநகரில் தேமுதிக முன்னிலை: தேமுதிக விஜய பிரபாகரன் : 64332 காங்கிரஸ் மாணிக் தாகூர்: 59498 பாஜக ராதிகா: 23924 தேனியில் டி.டி.வி.தினகரன் பின்னடைவு: திமுக :…
மதுரை : 2ஆம் சுற்று முடிவு சிபி எம் சு. வெங்கடேசன் – 47,673 அதிமுக டாக்டர் சரவணன் – 29,534 பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் –…
நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். 18 வது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல்…