மதுரை வரசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி..!
மதுரை: மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து,…
மதுரை: மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து,…
நாமக்கல் : மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (டிச.,20ம் தேதி) விண்ணப்பம் செய்ய வேண்டும் என…
நாமக்கல் : பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல்…
ராஜஸ்தானில் நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்பெண் துண்டிக்கப்பட்ட மூக்கை பையில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு…
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு…
நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 102வது பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…
புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறோம். 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் புற்று நோயாளிகளுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. புற்று நோய்களுக்கு தடுப்பூசி…
மேம்பாலங்களில் ஏற்படும் சேதப் பகுதிகளை முறையாக நீக்குதல் குறித்து ஐஐடி வல்லுநர் இன்று செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…