வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!
வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல். திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி…
வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல். திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி…
ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…
பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது என, திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தெரிவித்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திருவண்ணாமலை…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…
நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மாசி பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் கோட்டை…
மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இரண்டாவது ஜனநாயக நாடு அமெரிக்கா. ஆனால்…
சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்தில் ஆட்சி செய்த கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்தியம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. “ராஜ வைத்யம்”…
காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 21வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர்…
வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ரம்ஜான் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை…