தேவகோட்டையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்..!

சிவகங்கை: வருவாய் கோட்ட அளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,37 விவசாயிகளுக்கு ரூ.12.20 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,…

டிசம்பர் 15, 2024

மல்லாங்கி அருகே சென்னம்பட்டி கால்வாய் சீரமைப்பு பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..!

காரியாபட்டி : விருதுநகர், காரியாபட்டி மல்லாங்கிணர் பகுதியில், சென்னம்பட்டி கால்வாய் சீரமைப்பு பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மல்லாங்கிணர் அருகே, நந்திக்குண்டு…

டிசம்பர் 15, 2024

மல்லிகை விலை மயக்கம் வருது..! தென்காசி பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.7,500

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ…

டிசம்பர் 14, 2024

சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு : கிராம மக்களுக்கு எச்சரிக்கை..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை சில மாதங்களுக்கு முன் பெய்த பருவமழை காரணமாக…

டிசம்பர் 14, 2024

மதுரை அருகே பலத்த மழை : குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே தொடர் மழை பெய்து குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை…

டிசம்பர் 14, 2024

சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ இந்த ஆண்டு முதல் செயல்படும் : எம்.பி. தகவல்..!

நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…

டிசம்பர் 14, 2024

நாமக்கல்லில் இருந்து 6 வழித்தடங்களில் மகளிருக்கான கூடுதல் இலவச பஸ் வசதி : எம்.பி. துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் நகரில் இருந்து 6 வழித்தடங்களில் பெண்களுக்கான கூடுதல் இலவச டவுன் பஸ் வசதியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் நகரில் உள்ள…

டிசம்பர் 14, 2024

ஜனவரி-2025 முதல் ஹெல்மெட் கட்டாயமாம்..! ஆக்ஷனுக்கு தயாராகும் போலீசார்..!

2025 ஜனவரி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி இரு…

டிசம்பர் 14, 2024

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 14, 2024

திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ள பெருக்கால் மூழ்கியதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சியில் தரைபாலம்…

டிசம்பர் 14, 2024