18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் : தமிழக வீரர் குகேஷ் சாதனை..!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில்…
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில்…
அப்பா சொன்னதை கேட்காத பிள்ளை அணில் பிள்ளை ஸ்டாலின்.. எச் ராஜா என காஞ்சிபுரத்தில் பேட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு ஒன்றின் பாஜக…
சிவகங்கை. சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.36.91 இலட்சம் மதிப்பீட்டிலான…
திண்டுக்கல் சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையின் முதல் தளத்தில் நேற்றிரவு (12ம் தேதி) 9 மணியளவில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. நான்கு தளங்களைக் கொண்ட…
சோழவந்தான்: சோழவந்தான் அருகே காடுபட்டியில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சீர் மரபினர் அதிகம் வசிக்கக்…
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…
மதுரை : மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர், ஒத்தக்கடை, திருவாதவூர், கல்லுப்பட்டி, பேரையூர், செக்கானூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து…
மதுரை : மதுரை மாவட்டம், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள்…
திருத்தணியில் கொட்டும் மழையிலும் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அச்சகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். முருகப்பெருமானின்…
தென்காசியில் கனமழை எச்சரிக்கை காரணமாக மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…