கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!
நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…
நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தென் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34 அடியை ஏட்டியுள்ளதால் நீர்வளத் துறையினர் உபரிநீர் திறக்க ஆலோசனை…
பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், பிரிந்து சென்ற தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணத்துக்காக அடிக்கடி…
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகரில் முல்லையாற்று கால்வாய் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும்…
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான…
உலகில் 400 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்த முதல் பணக்காரர் என்ற சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் படைத்துள்ளார். ப்ளும்பெர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் வெளியிட்டுள்ள…
சோழவந்தான் : சோழவந்தான் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக மீட்டர்கள் ஒரு வருட காலம் ஆகியும் மின்சார வாரியத்தின்…
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம், தர்கா கமிட்டினர் எத்தி…
சோழவந்தான் : மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகள்.. கடும் அவதி அடைந்தனர் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிகளில்…