தென்காசியில் அதிகாலை முதலே தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது…










