புயல் இல்லை, ஆனால் மழை உண்டு : எங்கெல்லாம் மழை பெய்யும்..?
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
நாமக்கல் : கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதுவரை அளித்த கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு, மீண்டும் மனு கொடுக்க வந்த நபரால், நாமக்கல் கலெக்டர் ஆபீசில்…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி வடகாடு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர், மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி, நாகமலை அடிவாரத்தில் சுமார் 20…
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார் தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…
நாமக்கல்: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், கபிலர்மலை ஒன்றியச்…
மதுரை: ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆப்பிள் ஜல்லிக்கட்டு காளை நினைவாக மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் தென்னிலை நாட்டு கள்ளர் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள்…
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே ரூபாய் 100 கோடியில் புதிய பாலாற்று மேம்பாலம் கட்டும் பணி குறித்து , மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு…
பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை…