நாமக்கல்லில் ரூ. 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர்…

டிசம்பர் 9, 2024

கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர் சங்கத்தினர் தாலுகா ஆபீசில் உள்ளிருப்பு போராட்டம்..!

நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நில சர்வேயர் சங்கத்தினர், தாலுகா அலுவலகங்களில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின்,…

டிசம்பர் 9, 2024

குடிநீர் விநியோகம் சீரமைக்க சாலை மறியல் : நாமக்கல்-மோகனூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…

டிசம்பர் 9, 2024

30 வருஷமா குடியிருப்புக்கு பட்டா தர மாட்டீங்களா..? மக்களின் கேள்வியால் திணறிய அதிகாரி..!

30 வருடங்களாக குடியிருக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்க மாட்டீர்களா ? அதிகாரியை தொடர் கேள்வியால் வறுத்தெடுத்த கிராம மக்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட…

டிசம்பர் 9, 2024

காஞ்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில்…

டிசம்பர் 9, 2024

காஞ்சியில் திறன்மிகு புள்ளி விபரங்கள் அளித்த அலுவலர்கள் : கலெக்டர் நன்றி தெரிவிப்பு..!

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் திறன்பட புள்ளி விவரங்களை அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த ஆட்சியர் கலைச்செல்வி.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று…

டிசம்பர் 9, 2024

தென்காசியில் வேலைவாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : நடவடிக்கை கோரி தர்ணா..!

தென்காசியில் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…

டிசம்பர் 9, 2024

திருச்செங்செங்கோட்டில் 22ம் தேதி மாவட்ட அளவிலான செஸ் போட்டி..!

நாமக்கல் : திருச்செங்கோட்டில் வருகிற 22ம் தேதி, நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெறுகிறது. திருச்செங்கோடு ஜே.பி ஆனந்த் செஸ் அகாடமி நடத்தும் 3-வது மாவட்ட…

டிசம்பர் 9, 2024

சாக்கடை வடிகால் வசதி கேட்டு உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், முறையான சாக்கடை கால்வாய் வசதி செய்துதரக் கோரி நகராட்சி அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

டிசம்பர் 9, 2024

காஞ்சிபுரத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர் உள்ளிருப்பு போராட்டம்..!

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப்பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு முன் வைத்த கோரிக்கைகளை…

டிசம்பர் 9, 2024