காஞ்சிபுரத்தில் 3வது புத்தக கண்காட்சி..!
சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…
சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…
நாமக்கல் : ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில்,…
நாமக்கல்: தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும்…
காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் புதிய ஆய்வக கட்டிட பணிகள் :அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். காரியாபட்டி: காரியாபட்டி அருகே, அரசு பள்ளி யில் புதிய…
காஞ்சிபுரம் திமுக மாணவரணி சார்பில், யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக காஞ்சிபுரம் கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்ப்பு பதிவு செய்தனர். புதிய வரைவு விதிகளால் நேரும்…
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் இன்று ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் கொண்டார். திருக்கோயில்கள் சார்பாக அவருக்கு சிறப்பான…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் சார்பாக, சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி ,வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த…
சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு சோழவந்தான் : சோழவந்தானில்…
மதுரை: மதுரை மல்லி கிலோ ரூ.3,500, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம்…
சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனரரால் அரசு பேருந்து கட்டுப்பாடு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.…