மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பாஜக எதிர்ப்பு..!
மதுரை : மதுரை அருகே சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்…
மதுரை : மதுரை அருகே சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்…
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவையர் பணிச் சுமையை குறைக்க வேண்டும்,…
துணி துவைக்கும் வாஷிங் மெஷின் நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா மனுஷனை துவைக்கும் மெஷின் வந்துடிச்சுங்க. அடடே..எங்களை எங்க வைஃப்ங்க துவைச்சு எடுக்கிறது போதாதா..? என்று யாரோ…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, கச்சைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையூர் கிராமம். இந்த கிராமம் குட்லாடம்பட்டி அருவிக்கு கீழே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்…
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் இன்று…
‘லோக்கல் சர்க்கிள்’ எனும் சமூக வலைதள அமைப்பு அரசு சார்ந்த பணிகள் பெறுவதற்கு தொழில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் ஒரு…
டங்ஸ்டன் சுரங்க முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சட்டசபையில்…
நாமக்கல்: பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு புதிய முறையை ரத்து செய்து, வழக்கம்போல் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலேயே திருத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கம்,…
மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு…
நாமக்கல் : மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின்மூலம், அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…