ஓதுவார்களாக மாறிய அரசு அதிகாரிகள்..!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ராஜாராம்,…

மார்ச் 16, 2024

செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த…

மார்ச் 16, 2024

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் புதிய பஸ் ஸ்டாப்: எம்.பி. அடிக்கல் நாட்டினார்..!

நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில், ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல்…

மார்ச் 15, 2024

பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி..!

நாமக்கல்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…

மார்ச் 15, 2024

பாஜக வெற்றி பெறும் : கருத்துக் கணிப்பு வெளியீடு..!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று கருத்துக்…

மார்ச் 15, 2024

மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அகரம் அஜித் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட…

மார்ச் 14, 2024

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!

நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…

மார்ச் 14, 2024

வீசானம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா..!

நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…

மார்ச் 14, 2024

கலசப்பாக்கம் அருகே அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்..!

திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…

மார்ச் 14, 2024

இரட்டை இலைக்கு சிக்கல்..!! வேறு சின்னத்தில் போட்டியிடும் அதிமுக..?

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில், கடந்த…

மார்ச் 14, 2024