கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கும். அதேபோல இந்தாண்டும் வரும் டிசம்பர் 16ம் தேதி…
அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள்…
சோழவந்தான்: சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன். இவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது எதிரில் மணி பர்ஸ் ஒன்று கீழே கடந்துள்ளது. அந்த மணி பர்ஸை எடுத்த…
சோழவந்தான் : சோழவந்தானில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாடிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…
காரியாபட்டி : காரியாபட்டி நகர் பகுதியில் , சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவரும் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. சென்னை…
கடையம் அருகே வெறிநாய் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி-வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெறிநாய்…
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம்…
காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள கேட் மீது லாரி மோதிய விபத்தில் காஞ்சிபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக…