காஞ்சிபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!
காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம்…
காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம்…
சோழவந்தான் : சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி…
மதுரை : மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகர் அருகே உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, 4வது ஸ்போர்ட்ஸ் டே விழா கொண்டாடப்பட்டது. செல்வி…
பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…
காஞ்சிபுரம் கேபிள் டிவி பழுது பார்க்க வந்த உரிமையாளர் முருகன் உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.. காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ…
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்…
நாமக்கல்: மோகனூர் அருகே அதிகாலை நடைப்பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதியதால், கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூரில், அதிகாலை நேரத்தில்…
நாமக்கல் : கார்த்திகை மாதம் திருமண முகூர்த்த சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 25 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…
பெங்கல் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நிதியைப் பெற்று மோசடி செய்த நபர்களிடம் இருந்து, பறிமுதல் செய்த 3 வீட்டு மனைகள், வரும் 12ம் தேதி பொது…