வருமான வரி ஏமாற்றமா? வரித்துறை கண்டுபிடிப்பு – உஷாரா இருந்துக்கோங்க..!
வருமான வரி செலுத்துவது என்பது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். ஆனால், பலர் ஏதோ ஒரு வகையில் வரி ஏய்ப்பு செய்வதில் வல்லவர்களாக மாறுகின்றனர்.…
வருமான வரி செலுத்துவது என்பது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். ஆனால், பலர் ஏதோ ஒரு வகையில் வரி ஏய்ப்பு செய்வதில் வல்லவர்களாக மாறுகின்றனர்.…
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் அனுமதி இன்றி வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவியதாக 15 நபர்களை கலசப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு…
அணைக்கட்டு வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி சார்பில் செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் அணைக்கட்டு தார்வழி ஸ்ரீவள்ளி முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, அணைக்கட்டு…
தமிழகத்தில் பா.ஜ.க., போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் விருதுநகர் இடம் பெற்றது எப்படி? இது குறித்து பா.ஜ.க.,வினர் கூறியதாவது: ஒரு காலத்தில் பா.ஜ.க. போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகள் தமிழ்நாட்டில்…
மோகனூர்: கோரிக்கையை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தன்று, பெண் பஞ்சாயத்து தலைவர், 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மோகனூரில் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.…
நாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமானது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் கொல்லிமலை அமைந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமான…
திருவண்ணாமலை அருகே ரூபாய் 145 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருப்பூர் மற்றும் கோவை பகுதிக்கு ஆரப்பாளையத்தில் இருந்து செல்லும் வகையில் புதிய பெருந்தினை சோழவந்தான் பேருந்து…
நாமக்கல்: புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பகுதிநேர ரேசன் கடைகளை எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில், அத்தியாவசியப்…