வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேகம்..!
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
மதுரை விமான நிலையத்தில் மேக மூட்டம் காரணமாக வானில் வட்டமடிக்கும் ஹைதராபாத் இன்டிகோ விமானம்: மதுரை. ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் 170 பயணிகள்…
நாமக்கல்: ரிக் வண்டிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவரிடம், அசல் ஆவணங்களை வழங்கிய பேங்க், வாடிக்கையாளருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்செங்கோடு…
பான் கார்டு வருமானவரித்துறை மூலமாக வழங்கப்படும் ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். தற்போது பலரும் பான் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். நிதி பரிவர்த்தனை தொடர்பான அத்தனை நடவடிக்கைகளுக்கும்…
உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’ என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்…
ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் இரத்தம் சொட்ட சொட்ட முதியவர் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகள்…
திருவள்ளூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை நிலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சட்ட விரோதமாக வணிக வளாகம்…
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்…
நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ரூ. 170 கோடி மதிப்பில், புதிய ரோடு அமைக்கும் பணியை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கிராம சாலைகள்…
மதுரை: மதுரை, கூடல் நகர் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் களப்பயணம் நடைபெற்றது. இதில், அலங்காநல்லூர் கீழக்கரை…