ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…










