ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…

நவம்பர் 11, 2024

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு துவக்கம்..!

நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்திற்கானமுன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி…

நவம்பர் 11, 2024

மதுரையில் கான்கிரிட் வாய்க்கால் அமைக்கும் பணி : அமைச்சர் துவக்கி வைத்தார்..!

மதுரை : மதுரை,செல்லூர் கண்மாய் வலது புற கழுங்கிலிருந்து வைகை ஆறு வரை ரூ. 15.10 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி வாய்க்கால் அமைக்கும் பணிகளை,வணிகவரி மற்றும்…

நவம்பர் 11, 2024

சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு தீவிரமாக உள்ளது : அமைச்சர் காந்தி..!

கடந்த காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தீர்வு காண பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு எதிராக செயல்படுவோர் மீது திமுக அரசு விரைவாக எடுத்து வருவது குறித்து…

நவம்பர் 11, 2024

நாமக்கல்லில் அவசரமாக திறக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் : அல்லல்படும் பயணிகள்..!

நாமக்கல் : நாமக்கல்லில் அவசரமாக திறக்கப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் ஹோட்டல்கள் உள்ள அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியூர் பயணிகளும், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.…

நவம்பர் 11, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : கலெக்டர் வழங்கினார்..!

நாமக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 34 பயனாளிகளுக்கு ரூ. 41.46 லட்சம் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்,…

நவம்பர் 11, 2024

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவேண்டும் : தேர்தல் கமிஷன் பார்வையாளர் அறிவுரை..!

நாமக்கல் : 18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் கூறினார்.…

நவம்பர் 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.86 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய…

நவம்பர் 11, 2024

மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் சாம்பியன்ஷிப்..!

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் தங்கம்,வெள்ளி உட்பட ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்கள். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா…

நவம்பர் 11, 2024

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டேன் என்று முதல்வர் சொன்னாரா..? மாநில தலைவர் கேள்வி..?

தமிழக அரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என விஷம பிரசாரங்களை சில அமைப்புகள் எடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற மாட்டேன்…

நவம்பர் 11, 2024