வாடிப்பட்டியில் திமுக சார்பில் வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!
வாடிப்பட்டி: மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க சார்பாக வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கட்சி அலுவ…
வாடிப்பட்டி: மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க சார்பாக வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கட்சி அலுவ…
சோழவந்தான்: மதுரை,பரவை அருகே, சாதி சான்றிதழ் கேட்டு மூன்றாவது நாளாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுக்கே செல்லப்போவதாககூறி பெற்றோர்கள் தொடர் போராட்டம் ஈடுபட்டனர். மதுரை…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை. காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர்…
விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர்…
சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…
அப்பா மாறவேயில்லை. மகன் கண்ணீரோடு எழுதியது. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த…
நாம் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த கண்டுபிடிப்புகள் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தொழில் எப்போதும் பாதுகாப்பு, பயன்பாட்டு வசதி மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில்கொள்வதற்கான வழிகளைத்…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம்…
சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்கப்போவதாக கூறியுளளதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறைகளில் அதிக கவனம் செலுத்த…
சீனாவில் நடந்த இந்த சம்பவம் நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களை நினைக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது. சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஒண்ணு, ரெண்டு இல்லீங்க..…