தனியார் நிறுவன பால்விலை உயர்வு : பால் உற்பத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை..!
தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
காஞ்சி அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை கட்டிடங்களுக்கு காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட…
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சோழவந்தான்: மதுரை மாவட்டம், பரவை…
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இதுவரை 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் அளிப்பது மட்டுமே அலுவலர்கள் வேலையில்லை, களத்திலும் பொது மக்களின் குறைதீர்க்க…
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு செய்தார். பெரணமல்லூர் ஊராட்சி…
நமது நாட்டில் தரமான உயர்கல்வி அனைத்து மாணவர்களுக்கும் எளிதில் சென்றடையும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த…
பொதுவாகவே இப்போதெல்லாம் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக நாய் வளர்ப்பு. அதுகூட ஏன்னு உங்களுக்கே தெரியும். இப்போதெல்லாம் திருட்டு ஜாஸ்தியாகிப் போச்சு. அதனால் ஒரு…
வழக்கிலிருந்து விடுவிக்க தலா 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்துக்காடு பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை…
நாமக்கல் : பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…