நாமக்கல் அரசு ரத்த மையங்களில் ஒரு ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது : கலெக்டர் தகவல்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். சர்வதேச ரத்த…

ஜூலை 25, 2025

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புர ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாய சங்கம் சார்பில் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட…

ஜூலை 25, 2025

சோழவந்தானில் படிக்கட்டு இல்லாத பேருந்துகளால் ஆபத்து..! பயணிகளுக்கு உதவும் மனிதாபிமான நடத்துனர்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்…

ஜூலை 25, 2025

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரு கே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப…

ஜூலை 25, 2025

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர் : தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு கோரிக்கை..!

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அதரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் வாகை குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் 1992 ஆம்…

ஜூலை 25, 2025

2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி..!

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில்…

ஜூலை 24, 2025

திருவேடகத்தில் ஆடி அமாவாசையையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் : வரிசைகட்டிய வாகனங்கள்..!

சோழவந்தான் : ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம்…

ஜூலை 24, 2025

முறையற்ற உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு…

ஜூலை 24, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட…

ஜூலை 24, 2025

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்களை சிறப்பு திட்டத்தின் கீழ் தீர்வு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!

நாமக்கல்: கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 24, 2025