காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம்..!
நாமக்கல் : காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…