சித்திரை திருவிழா முடித்து மீண்டும் கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்..!

அலங்காநல்லூர் : திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார். சித்திரை திருவிழாவின் போது,…

மே 16, 2025

காஞ்சிபுரத்தில் 10,11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..!

பத்தாம் வகுப்பு : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7748 மாணவர்களும் ,7450 மாணவிகளும் என மொத்தம் 15…

மே 16, 2025

முறையாக தண்ணீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

மே 15, 2025

திருமங்கலம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி பலி..!

மதுரை. மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் 47 . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மூத்த…

மே 15, 2025

வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணி :பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணிநடந்து…

மே 15, 2025

சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகள் : பயணிகள் அவதி..!

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம்…

மே 15, 2025

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் மர்மமாக கிடந்த ஆண் சடலம் : போலீசார் விசாரணை..!

மதுரை: மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார். இது…

மே 15, 2025

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்..!

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் இன்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில்,…

மே 15, 2025

சாலையை சீரமைக்க கிராம மக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே, சாக்கடை நீரால் ஆபத்தான நிலைக்கு மாறிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

மே 15, 2025

தார் சாலை அமைக்க குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு, வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி…

மே 14, 2025