உத்திரமேரூரில் கோடை விடுமுறையில் இலவச விளையாட்டு பயிற்சி : விளையாட்டு ஆர்வலரின் சேவை..!

கோடை விடுமுறை காலத்தில் இலவச விளையாட்டு பயிற்சிகள் அளித்து இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உத்திரமேரூர் பகுதி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் செயல் வரவேற்பை…

மே 6, 2025

ஒரு கிராம மக்கள் இன்னொரு கிராமத்துக்குச் சென்று சாமி ஆடி அருள் வாக்கு கூறும் திருவிழா..!

அலங்காநல்லூர்: ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டம் ,…

மே 6, 2025

குடியிருப்புக்கு பட்டா கேட்டு புதிரை வண்ணார் ஆட்சியரிடம் கோரிக்கை..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,கன்னலம் கிராம புதிரை வண்ணார் சமூக மக்கள் குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்…

மே 5, 2025

கிராம மக்களுக்கு இடையூறு : இரண்டு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த புகார் மனு..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என…

மே 5, 2025

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் : கலெக்டர் வெளியிட்டார்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட…

மே 5, 2025

காஞ்சி பூக்கடை பகுதியில் அதிமுக திண்ணை பிரசாரம்..!

எதிர் வரும் 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்ற நிலையில் தற்போது இருந்தே தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. பூத்…

மே 5, 2025

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு..!

இரண்டாவது ஆசியா அளவிலான யோகாசன விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள்…

மே 5, 2025

பகல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தென்காசியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை…

மே 5, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை..!

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக ஒரு கால நிர்ணயம் செய்து அதை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம்…

மே 5, 2025

திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் : கலெக்டர் பங்கேற்பு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பிர்கா திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு,மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார்.…

மே 5, 2025