உயிர்களை காக்க மின்வேலி அமைப்பதை தடுப்பீர்: விழிப்புணர்வு பிரசாரம்..!

உசிலம்பட்டி: மின்சார வாரியம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம்,…

மே 7, 2025

உசிலம்பட்டியில் பெய்த பலத்த மழையால் நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது..! போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு…

மே 7, 2025

சோழவந்தான் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி…

மே 7, 2025

மதுரையில் அதிமுக திண்ணைப் பிரசாரம்..!

மதுரை. மதுரை அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். திருமங்கலம் சட்டமன்ற…

மே 7, 2025

சோழவந்தான், பேரூர் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் கல்லாணை ஆலோசனைக்கிணங்க ,மதுரை புறநகர் வடக்கு மாவட்டச்…

மே 6, 2025

இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால்…

மே 6, 2025

உத்திரமேரூரில் கோடை விடுமுறையில் இலவச விளையாட்டு பயிற்சி : விளையாட்டு ஆர்வலரின் சேவை..!

கோடை விடுமுறை காலத்தில் இலவச விளையாட்டு பயிற்சிகள் அளித்து இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உத்திரமேரூர் பகுதி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் செயல் வரவேற்பை…

மே 6, 2025

ஒரு கிராம மக்கள் இன்னொரு கிராமத்துக்குச் சென்று சாமி ஆடி அருள் வாக்கு கூறும் திருவிழா..!

அலங்காநல்லூர்: ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டம் ,…

மே 6, 2025

குடியிருப்புக்கு பட்டா கேட்டு புதிரை வண்ணார் ஆட்சியரிடம் கோரிக்கை..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,கன்னலம் கிராம புதிரை வண்ணார் சமூக மக்கள் குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்…

மே 5, 2025

கிராம மக்களுக்கு இடையூறு : இரண்டு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த புகார் மனு..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என…

மே 5, 2025