புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் : கலெக்டர் வெளியிட்டார்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட…

மே 5, 2025

காஞ்சி பூக்கடை பகுதியில் அதிமுக திண்ணை பிரசாரம்..!

எதிர் வரும் 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்ற நிலையில் தற்போது இருந்தே தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. பூத்…

மே 5, 2025

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு..!

இரண்டாவது ஆசியா அளவிலான யோகாசன விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள்…

மே 5, 2025

பகல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தென்காசியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை…

மே 5, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை..!

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக ஒரு கால நிர்ணயம் செய்து அதை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம்…

மே 5, 2025

திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் : கலெக்டர் பங்கேற்பு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பிர்கா திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு,மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார்.…

மே 5, 2025

சூறைக்காற்றுடன் பலத்த மழை முருங்கை,பப்பாளி மரங்கள் சேதம்..! இழப்பீடு கோரும் விவசாயிகள்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…

மே 5, 2025

சோழவந்தான் அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள்…

மே 5, 2025

கோடையை குளிர்விக்க திமுக இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு..!

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நீர்மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ்…

மே 5, 2025

கடையநல்லூர் வம்சாவளியைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி..!

கடையநல்லூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து…

மே 5, 2025