கச்சத்தீவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளனர் : டி.ஆர்.பாலு விளக்கம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

ஏப்ரல் 5, 2025

காஞ்சிபுரத்தில் மின் நுகர்வோர் சிறப்பு முகாம்..!

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் மூன்று அலுவலகங்களில் மின் நுகர்வோர் பொதுமக்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் ஆய்வு…

ஏப்ரல் 5, 2025

பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு சொந்தச்செலவில் பேவர் பிளாக் : அமைச்சர் காந்தி தாராளம்..!

பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சொந்த செலவில் ரூபாய் 32 லட்ச மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்து தந்த தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி…

ஏப்ரல் 5, 2025

கப்பலூர் தொழிற்பேட்டையில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டம்..!

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் பேட்டையாக திகழ்கிறது. இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கப்பலூர்…

ஏப்ரல் 5, 2025

இயற்கை விவசாய வழிகாட்டல் : கண்காணிப்புக்கு குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள்..!

இயற்கை விவசாயத்தால் ஏற்படும் லாபம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு குழு தலைவர் டி…

ஏப்ரல் 5, 2025

நாளை பிரதமர் மதுரை வருகை : விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு..!

மதுரை: மதுரை மாரகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி, மண்டேலா நகர், பெருங்குடி வலையன்குளம், மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில்…

ஏப்ரல் 5, 2025

ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் விழா மேடை!

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விழா மேடையை பள்ளியின் பழைய மாணவர் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி…

ஏப்ரல் 4, 2025

தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம் ..!

தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தவெக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற…

ஏப்ரல் 4, 2025

பெரியபாளையம் அருகே சவுடு மண் லாரிகளை சிறை பிடித்த வியாபாரிகள்,பொதுமக்கள்..! போக்குவரத்து பாதிப்பு..!

பெரியபாளையம் அருகே சவுடு மண் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்து வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம். லாரிகளில் அதிகளவு மண் ஏற்றி செல்வதாகவும் முறையாக தார்ப்பாய் மூடாமல்…

ஏப்ரல் 4, 2025

கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீர் கனமழை : மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

கடும் வெயில் காட்டி வந்த நிலையில், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் சென்னை…

ஏப்ரல் 4, 2025