உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு விரைவில் மணிமண்டபம் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி ..!

உசிலம்பட்டி: பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன்…

ஏப்ரல் 4, 2025

வாழைக்கு மருந்து : வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்..!

வாடிப்பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி…

ஏப்ரல் 4, 2025

வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுரில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

ஏப்ரல் 4, 2025

‘ஆட்டிசம்’ விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

ஆட்டிசம் நபர்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு மட்டுமில்லை… அவர்களை சுற்றியுள்ள மக்களுக்கு தான் அதிகளவில் தேவைப்படுகிறது என உலக ஆட்டிசம் தின விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி…

ஏப்ரல் 4, 2025

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறணும் : காஞ்சி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு மசோதா சட்டத்தினை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர்…

ஏப்ரல் 4, 2025

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி : தமிழக முதல்வர் பேச்சு..!

மதுரை: மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மதுரையில்…

ஏப்ரல் 4, 2025

அலங்காநல்லூர், அய்யூர் கிராமத்தில் பங்குனி திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அரியூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மண்டு கருப்பணசாமி ஸ்ரீ கரந்தமலை ஸ்ரீ செல்லாயி அம்மன் ஸ்ரீ…

ஏப்ரல் 4, 2025

பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் நீர்நிலை சீரமைப்பு பணி :மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஏப்ரல் 3, 2025

வேளாண் கல்லூரி மாணவிகள் வேம்பு பொருட்களின் பயன்பாட்டு செயல்விளக்க பயிற்சி..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தில் மதுரை அரசு வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி தலைமையிலான குழுவினர்கள் கிராமப்…

ஏப்ரல் 3, 2025

அலங்காநல்லூர் அருகே மறவர்பட்டியில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், மறவர் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மஞ்சமலை சுவாமி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வருடாந்திர பங்குனி பொங்கல்…

ஏப்ரல் 3, 2025