ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தமிழகம், பாண்டிச்சேரி முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்புத் ஆலோசனை..!

விடுபட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரி ஒரு நாள் தமிழகம் பாண்டிச்சேரி முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும், உடனடியாக தமிழக அரசு அனைவரின்…

ஏப்ரல் 3, 2025

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம்,13 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்துக்கு நோட்டீஸ்..!

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் , சங்க நிர்வாகிகளுக்கு…

ஏப்ரல் 3, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணியை நிறைவேற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்றம் பணிகளை…

ஏப்ரல் 2, 2025

திமுக, அதிமுக கட்சிகளை மிஞ்சும் வகையில் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் : தவெக அசத்தல்..!

இளநீர், மோர் குளிர்பானங்கள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க அள்ளி அள்ளி வழங்கினார்கள். ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து…

ஏப்ரல் 2, 2025

தொழில் முதலீடுகள் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் – டிஆர்பி ராஜா..!

வெளிமாநிலங்களுக்கு தமிழக முதலீடுகள் செல்வதாக பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும், இதனால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என தொழில் துறை அமைச்சர்…

ஏப்ரல் 2, 2025

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க பாஜக சார்பில் கலெக்டரிடம் மனு..!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ,கப்பலூர் டோல்கேட் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றிய அதே இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு…

ஏப்ரல் 2, 2025

சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு வரவேற்பு..!

சோழவந்தான்: கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு சோழவந்தானில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சோழவந்தான் மாரியம்மன் கோவில் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த பயணக்…

ஏப்ரல் 2, 2025

திமுக சார்பில் கோடைக்கு உதவ நீர்மோர் பந்தல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக கோடை வெயில் தாக்கத்தால் அவதிப்படும் பொது மக்களின் நலன் கருதி தாகம் தணிக்க கோடை கால மோர்…

ஏப்ரல் 2, 2025

பாலமேட்டில் கனி மாற்று விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு செல்லத்தம்மன் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி மாதத்தை ஒட்டி மழை வேண்டியும் உலக…

ஏப்ரல் 2, 2025

மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 5-வது ஆண்டு விழா கொண்டாட்டம்..!

மதுரை: மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகரில் உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் சார்லஸ் தலைமை வகித்தார். கெவின்…

ஏப்ரல் 2, 2025