தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும்…

ஏப்ரல் 2, 2025

பங்குனி உத்திரத்தையொட்டி 11ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 11.04.2025 அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28) 11.04.2025…

ஏப்ரல் 2, 2025

பங்குனி கிருத்திகை : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

ஏப்ரல் 1, 2025

தடுப்பணை கட்டியதற்கு எட்டு கோடி : சீரமைக்க 18 கோடி..??!!

வரவு எட்டணா செலவு பத்தணா எனும் சினிமா பாடல் போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. காஞ்சிபுரம் அடுத்த மாபெரும் அருகில் செய்யாற்றின் குறுக்கே கடந்த 2017 ஆம்…

ஏப்ரல் 1, 2025

அரசு கைப்பற்றிய மணலை அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்த கோரிக்கை..!

அரசு திட்டங்களுக்கு எம் சாண்ட் பயன்படுத்தப்படுவதால் தரமற்ற முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த கடந்த 2012 முதல் ஆற்றுப்படுகில் உள்ள ஆற்று மணல்கள்…

ஏப்ரல் 1, 2025

தவெக சார்பில் தீப்பிடித்து வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கல்..!

காஞ்சிபுரம் அடுத்த காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் 350 க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் சேட்டு ஜோசியம் பார்த்தும்,…

ஏப்ரல் 1, 2025

அரசு இடத்தை சொந்தம் கொண்டாடும் தனிநபர்..! கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

குன்றத்தூர் அடுத்த ஒரத்தூர் ஊராட்சி உட்பட்ட நீலமங்கலம் பகுதியில் அரசு இடத்தை தனிநபர் உரிமைக் கொண்டாடும் நிலையினை தடுக்க வலியுறுத்தியும், அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்…

ஏப்ரல் 1, 2025

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பக்தர்களுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

சக்தி பீடங்களில் ஒன்றானது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது…

ஏப்ரல் 1, 2025

சாதனைப் பெண் விருது..!

மதுரை: மதுரை தெற்கு ஆவணி மூல வீதி அருகே, தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக (மார்ச்.30) நடைபெற்றது. இதில்…

மார்ச் 31, 2025

ரம்ஜான் பண்டிகை புத்தாடை வழங்கும் விழா..!

மதுரை: “ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா” தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை…

மார்ச் 31, 2025