சோழவந்தான் பாஜக மண்டல தலைவர் பொறுப்பேற்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் பிஜேபி மண்டல் தலைவராக கதிர்வேல் பொறுப்பேற்பு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல்…

மார்ச் 31, 2025

மடப்புரம் காளி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு : ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சில இடங்கள் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான…

மார்ச் 31, 2025

ரமலான் திருநாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கல்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி வீரசோழனில் இந்திய தேசிய லீக் மற்றும் கே.எஸ்.ஓ அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் இலவச வேஷ்டி…

மார்ச் 31, 2025

காஞ்சிபுரத்தில் கோடைக்கு உதவ தமாகா சார்பில் தண்ணீர் பந்தல்..!

தமிழ் மாநில காங்கிரஸ் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் சிறு காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. ஏராளமான…

மார்ச் 31, 2025

கல்விக்கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார் நினைவு தினம் : பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை..!

கல்வி கொடை வள்ளல் என அழைக்கப்படும் பச்சையப்ப முதலியார் அவர்களின் 231 வது நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவரது சிலைக்கு பல்வேறு…

மார்ச் 31, 2025

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை..! அனுமதி பெற்று நடத்த அறிவுரை..!

உத்திரமேரூர் அருகே பாஜகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்து அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தினர். தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய…

மார்ச் 30, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்..!

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து அர்ச்சகர் பார்த்தசாரதி திருவிழாகொடி மற்றும் பொருட்களை எடுத்து சோழவந்தானின்…

மார்ச் 30, 2025

அலங்காநல்லூர் அருகே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர்…

மார்ச் 30, 2025

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கவில்லை எனில் போராட்டங்கள் தொடரும் : எம்.பி.தமிழ்ச்செல்வன்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன்…

மார்ச் 30, 2025

‘நிறங்களின் வழியே உலகம்’ : ஓவியக் கண்காட்சி திறப்பு விழா..!

மதுரை: மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் ” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி திறப்பு விழா…

மார்ச் 30, 2025