மாணவர்களுக்கு மன அழுத்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு : போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்..!

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு…

மார்ச் 30, 2025

தே.மு.தி.க.ஒன்றிய செயலாளர்கள் நியமனம்..!

வாடிப்பட்டி: மதுரை வடக்குமாவட்டம் தே.மு.தி.க.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முத்துப்பாண்டிக்கு பதிலாக சோலை.சசிக்குமாரும், வாடிப்பட்டி…

மார்ச் 30, 2025

கோடையை ஒட்டி காஞ்சியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல்..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கோடை காலத்தினை யொட்டி தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் ,…

மார்ச் 30, 2025

போலீஸ் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

மார்ச் 28, 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி 2025 – 26 ஆண்டு நிதிநிலை அறிக்கை : மாநகராட்சி மேயர் வெளியிட்டார்..!

ரூபாய் 86 லட்சம் உபரி வருமானமாக நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்…

மார்ச் 28, 2025

வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு வந்தவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த 2 பேர் கைது..!

சோழவந்தான். மதுரை, வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.…

மார்ச் 28, 2025

சோழவந்தானில் தவெக சார்பில் மரக்கன்று நடும் விழா..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரம் நடுதல் நடைபெற்றது. டிஜே பரத் தலைமையில் சோழவந்தான்…

மார்ச் 28, 2025

கோ ஆப்டெக்சில் ரம்ஜான் சிறப்பு தள்ளுபடி விற்பனை..!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30%…

மார்ச் 28, 2025

அறிவுரை கூறிய போலீசை தாக்கி கொலை..!

உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மார்ச் 28, 2025

திருப்புக்குழி கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் அறவழிப் போராட்டம்..!

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும், திருப்புக்குழி கிராமத்திற்கும் இடையே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை…

மார்ச் 28, 2025