சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் : மதன் கார்க்கி திறப்பு..!

சோழவந்தான்: மதுரை: கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி…

ஜனவரி 8, 2025

தடையின்றி வழிபாடு செய்ய மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலெக்டரிடம் மனு..!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டுக்கடாவுடன் சென்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில்…

ஜனவரி 8, 2025

மீண்டும் தமிழக பாஜக தலைவராக “அண்ணாமலை” போஸ்டரால் பரபரப்பு..!

மதுரை: பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை நியமனம் செய்து பாஜக தலைமை குழு உறுப்பினர்களால்…

ஜனவரி 8, 2025

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு : கன்னியகுமாரியைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில்,…

ஜனவரி 8, 2025

தமிழக அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டம்..!

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின்…

ஜனவரி 7, 2025

நாமக்கல் அருகே தனியார் பள்ளி ஹாஸ்டல் மாடியில் இருந்து விழுந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே, தனியார் பள்ளி ஹாஸ்டலில் இருந்து விழுந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர்…

ஜனவரி 7, 2025

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல்..!

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர்…

ஜனவரி 7, 2025

பால் உற்பத்தியாளர்கள் பசும்பாலுக்கு விலை உயர்த்த ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது: தமிழ்நாடு முழுவதும் பால்…

ஜனவரி 7, 2025

தாட்கோ மூலம் 635 தூய்மைப்பணியாளர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அட்டைகள் : கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 635 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அட்டைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல்…

ஜனவரி 7, 2025

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் புறக்காவல் நிலையம்: எஸ்.பி. திறப்பு..!

நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில், புறக்காவல் நிலையத்தை போலீஸ் எஸ்.பி. திறந்து வைத்தார். நாமக்கல் முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், புறக்காவல் நிலையம்…

ஜனவரி 7, 2025