பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை : தடுக்கத் தவறிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை, கொலை, கொள்ளைகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

மார்ச் 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு இலவச பேருந்து பயண அட்டை..!

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையின் கீழ் 13 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர்கள் என…

மார்ச் 18, 2025

காஞ்சி ஸ்ரீ ராமானுஜர் சன்னதி திருக்குளத்தில் புனரமைப்பு பணிகள்..!

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி. இல்லற வாழ்க்கையைத் துறந்த நிலையில்…

மார்ச் 18, 2025

வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025

இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வை..!

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினசரி தரமான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பட்டுப் பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர்…

மார்ச் 4, 2025

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…

மார்ச் 4, 2025

நாமக்கல் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் மாறுதல் பெற்று, சென்னையில் உள்ள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு பணியாளர்கள்…

மார்ச் 4, 2025

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளத்தில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு…

மார்ச் 4, 2025

ஆரி ஒர்க் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் சமூகப்பணி அறக்கட்டளை மற்றும் மதுரை பெட்கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு…

மார்ச் 4, 2025

தாய், தந்தையை ஏமாற்றி சொத்தை பறித்துக் கொண்டு வீட்டைவிட்டு விரட்டிய திமுக பெண் நிர்வாகி..!

தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியை சேர்ந்தவர் பீர்இஸ்மாயில் – பாத்திமா பீவி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அதில் இரண்டு பெண்…

மார்ச் 4, 2025