பிளஸ்டூ மாணவி தற்கொலை..! தேர்வு பயமா? போலீசார் விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் பனிரெண்டாவது வகுப்பு மாணவி மர்மமான முறையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெயா…

மார்ச் 4, 2025

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை,10 ஆண்டு சிறை..! சிறுமிக்கு 5லட்சம் இழப்பீடு..!

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2,000 அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 5,00,000/-…

மார்ச் 3, 2025

காஞ்சிபுரம் நகர மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆட்சியர்..! என்ன செய்தார்..?

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு…

மார்ச் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கிடு கிடு சரிவு: ஒரு முட்டை ரூ. 3.80

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கடந்த 5 நாட்களாக கிடு கிடுவென சரிவடைந்ததுள்ளது. ஒரு முட்டை விலை ரூ. 3.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்,…

மார்ச் 3, 2025

நாமக்கல் அருகே விபத்தில் காயமடைந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி..!

நாமக்கல் : நாமக்கல் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வந்த மாணவி, சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். தலைøயில் கட்டுப்போட்ட நிலையில் அவர் தேர்வு…

மார்ச் 3, 2025

நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி எம்.பி., வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறøதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும்…

மார்ச் 3, 2025

100 ஆண்டுகளுக்குப்பிறகு நாமக்கல் கமலாலயக்குளத்தில் வரும் 12ம் தேதி தெப்பத்தேர் திருவிழா..!

நாமக்கல் : நாமக்கல் கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 12ம் தேதி தெப்பத்தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும் என ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார். ஒரே…

மார்ச் 3, 2025

ஆண்கள் மட்டுமே கும்பிடும் போத்தி ராஜா வள்ளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த போத்தி ராஜா வள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே மேலாடையின்றி சன்னதிக்குள் சென்று…

மார்ச் 3, 2025

ஊராட்சி மன்ற தலைவர் மனுக்களுடன் தர்ணா..! காஞ்சியில் பரபரப்பு..!

இலவச பட்டா வழங்குதல், கல்குவாரியில் இருந்து கனரக வாகனங்கள் செல்வதை தடுத்தல், ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த மூன்று வருடங்களாக அளித்தும் எந்த ஒரு…

மார்ச் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மொத்தம் 17,983 மாணவர்கள் எழுதினர் :178 பேர் ஆப்செண்ட்..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. தேர்வில்,198 பள்ளிகளைச் சேர்ந்த, 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 பேர் கலந்து கொள்ளவில்லை.…

மார்ச் 3, 2025