பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட மாநாட்டில் தீர்மானம்..!

நாமக்கல் : பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிடவேண்டும் என கோரி, மாவட்ட வங்கி ஊழியர்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

டிசம்பர் 23, 2024

மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்க்கும்…

டிசம்பர் 23, 2024

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்…

டிசம்பர் 23, 2024

நாமினி நியமன சட்ட திருத்தம் என்ன சொல்லுது..? தெரிஞ்சிக்கலாமா..?

நாமினி நியமன சட்ட திருத்தம் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க. வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிதி தொடர்பான கணக்குகளில் நாமினி என்று அழைக்கப்படும் பரிந்துரைக்கப்பட்ட நியமனதாரரை…

டிசம்பர் 23, 2024

எதிர்கட்சிகள் அவையில் அமைதியாக இருந்தாலும் அவை ஒத்திவைக்கப்படுகிறது : எம்பி குற்றச்சாட்டு..!

பாஜக அரசு அராஜக அரசு மட்டுமன்றி மக்களுக்கான அரசு அல்ல. பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒவ்வொரு ஆட்சி…

டிசம்பர் 23, 2024

தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் அஷ்டமி சப்பர திருவிழா..!

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி…

டிசம்பர் 23, 2024

ரபி பருவத்தில் நுண்ணூட்ட ஊக்கத்தொகையுடன் உளுந்து விதைக்கலாம் வாங்க..! விவசாயிகளுக்கு அழைப்பு..!

உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள், உளுந்து நுண்ணூட்டத்துடன் ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வாங்க : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு. மதுக்கூர் வட்டாரத்தில்…

டிசம்பர் 23, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் 50சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான்..!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.…

டிசம்பர் 23, 2024

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி 58 கால்வாய்பாசன சங்க விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

டிசம்பர் 23, 2024

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அஷ்டமி சப்பர விழா..! வரலாறு தெரிஞ்சுக்கோங்க..!

மதுரை: மதுரையம்பதியில், எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக்கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி…

டிசம்பர் 23, 2024