மாநில வினாடி – வினா போட்டிக்கான தகுதித் தேர்வு : உயர் அதிகாரிகள் உட்பட 111 பேர் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம்…

டிசம்பர் 22, 2024

மாவட்ட சுகாதார சங்கத்தில் தற்காலிக பணிக்கு ஆள் எடுக்கறாங்க..! 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்..!

மாவட்ட சுகாதாரச் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த…

டிசம்பர் 22, 2024

கன்னிகைப்பேர் ஊராட்சியில் கேமரா கண்காணிப்பு புதிய காவல் உதவி மைய கட்டிடம் திறப்பு..!

பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில்₹.15 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் புதிய காவல் உதவி மையக் கட்டிடத்தை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி திறந்து…

டிசம்பர் 22, 2024

கடவுள் தேசம் கேரளா என்றால் தமிழகம் என்ன கண்றாவி தேசமா..? சீமான் கொந்தளிப்பு..!

‘கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே?’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

டிசம்பர் 22, 2024

எதிர்க்கட்சி தலைவர் மீது தேவையில்லாத வழக்கு : எம்.பி. தங்கதமிழ்செல்வன்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை . தேவையில்லாமல் எதிர்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர் என்று உசிலம்பட்டியில் திமுக…

டிசம்பர் 22, 2024

சோழவந்தானில் அடகு கடை பைனான்சியர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகாக்களில் உள்ள அடகு கடை பைனான்சியர் நலச்சங்கத்தின் 23 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

டிசம்பர் 22, 2024

அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டி, அய்யூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் எர்ரம்பட்டி மற்றும் அய்யூர் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் பிரதம…

டிசம்பர் 22, 2024

விக்கிரமங்கலம் தத்துவமஸி அய்யப்பன் கோயிலில் கன்னிசிறப்பு பூஜை..!

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே தத்துவமஸி அய்யப்பன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் வருடம் தோறும் நூற்றுக்கு மேற்பட்டஅய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து…

டிசம்பர் 22, 2024

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்..!

நாமக்கல்: மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான…

டிசம்பர் 22, 2024

சோழவந்தானில் மர்ம நோய்க்கு 1000 ஏக்கர் நெற் பயிர் சேதம் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்து…

டிசம்பர் 22, 2024