சிறுநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில் ஜெ. பிறந்த தின விழா..!
நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், அணைப்பட்டி ஊராட்சி, சிறுநாயக்கன்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் , ஜெ. ஜெயலலிதா 77- வது…
நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், அணைப்பட்டி ஊராட்சி, சிறுநாயக்கன்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் , ஜெ. ஜெயலலிதா 77- வது…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்படும் என, அமைச்சர் மதிவேந்தன்கூறினார். இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் 1000 முதல்வர்…
நாமக்கல் : நாமக்கல் அருகே அனுமதியின்றி கல்குவாரி இயங்கிய விவகாரத்தில், அரசுக்கு தகவல் தெரிவிக்காத 2 வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாமக்கல் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில்…
நாமக்கல் : நாமக்கல்லில் அதிமுக சின்னம்மா பாசறை சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக சின்னம்மா பாசறை சார்பில், மறைந்த முதல்வரும்,…
நாமக்கல் : மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ரோலர் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆஃப் இந்தியா சார்பில், மாவட்ட…
சோழவந்தான் : சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்திலிருந்து சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள் முள்ளிப் பள்ளம் நிலையூர் கால்வாயில் இறங்கி ஆபத்தான முறையில் சென்று…
அலங்காநல்லூர்: தமிழக முதல்வர் சென்னையில் முதல்வர் மருந்தகத்தை ஆயிரம் இடங்களில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதேபோன்று ,மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் முதல்வர்…
மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள…
உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி மற்றும் டிடிவி…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில்,மகாலட்சுமி நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மற்றும் பெரியாயி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் 11-ம்…