வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!
வாடிப்பட்டி: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, ஒன்றியச்…
வாடிப்பட்டி: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, ஒன்றியச்…
இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…
நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம்,…
நாமக்கல் : தமிழகத்தில் ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஏஐ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்பியைக்கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண் மற்றும் வாயில் கருப்பு…
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர். சி.சிறுமலர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பள்ளி நிர்வாகம், பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று…
மதுரை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் இருந்து காளவாசல் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வந்த இளைஞரின் பைக் மோதி முதியவர்…
நாமக்கல் : நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி நடைபெற்றது. நாமக்கல் சட்ட உரிமைகள் சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,…
மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரோடு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் “அதிமுக தலைமையே ” என்று சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்:…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண்…