அலைபேசி பயன்பாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் : விழிப்புணர்வு கருத்தரங்கு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி கிரட் குடும்ப ஆலோசனை மையத்துடன் சமூகப்பணி களப் பயிற்சி மாணவர்கள் இணைந்து அலைப்பேசியின் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு…

பிப்ரவரி 21, 2025

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வாசலை மறித்து நிற்கும் வாகனங்கள் : பக்தர்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாட்டிற்காக…

பிப்ரவரி 21, 2025

‘தோல்வி என்பதில் கூடவிடாமுயற்சி வெற்றிதரும் என்ற பொருள் உள்ளது’ : நடிகர் அஜய்ரத்தினம் பேச்சு..!

வாடிப்பட்டி: தோல்வி என்பதில் கூட விடாமுயற்சி வெற்றி தரும் என்ற பொருள் உள்ளது என்று, ஸ்டோன் டு டைமன் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் நடிகர் அஜய்ரத்தினம் பேசினார். மதுரை…

பிப்ரவரி 21, 2025

நாமக்கல் பகுதியில் புதிய வழித்தடங்களில் விரைவில் மினி பஸ் இயக்கம் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து, கலெக்டர் உமா காரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து துறை சார்பில்…

பிப்ரவரி 18, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 1,800 மூட்டை பருத்தி ரூ. 45 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை..!

நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 45 லட்சம் மதிப்பிலான, 1,800 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல்…

பிப்ரவரி 18, 2025

முறையான சம்பளம் வழங்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு..!

நாமக்கல்: முறையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:…

பிப்ரவரி 18, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025

நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு : நாமக்கல்லில் 21ம் தேதி இலவச பயிற்சி..!

நாமக்கல் : நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 21ம் தேதி நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல்…

பிப்ரவரி 18, 2025

சிவகங்கையில்  ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சிவகங்கை மாவட்ட…

பிப்ரவரி 18, 2025

குடிநீர் திட்ட ஆலோசனைக் கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

மதுரை: மதுரை மாநகராட்சி அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…

பிப்ரவரி 18, 2025