சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை : ஏராளமான பெண்கள் பங்கேற்பு..!
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு…
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு…
விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார் சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர்…
அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை நோய்த்தொற்றாகும். ஆப்ரிக்க…
தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக samsung தொழிலாளி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்…
இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிர்…
அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அம்பேத்கர் மாலை நேர படிப்பக கட்டிடத்தை கட்ட அனுமதி மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன…
மாகரல் கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்த மூதாட்டிக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வீட்டினை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்டிய நிலையில் அதனை பொதுச்செயலாளர்…
மக்கள் நல திட்டங்களை அதிக அளவில் மேற்கொண்டு 2026 இல் தளபதி கனவை நனவாக்குவோம் என தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நல திட்ட…
நாமக்கல் : தமிழகத்தில், வரும் 18ம் தேதி முதல், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…
மதுரை: மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் இருந்து பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திறகு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், மாவட்ட ஆட்சித்…