இன்று ஒரே நாள் நாமக்கல் உழவர் சந்தையில் ரூ. 13.83 லட்சம் மதிப்பில் காய்கறி விற்பனை..!
நாமக்கல் : தமிழகத்தில் பண்ணடிகை சீசன் நடைபெற்று வருவதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 32 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 13.83…
நாமக்கல் : தமிழகத்தில் பண்ணடிகை சீசன் நடைபெற்று வருவதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 32 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 13.83…
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் சுவாமி துணை மாலை அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது. திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோயிலில், மஹா கார்த்திகை தீபம்…
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள்…
காரியாபட்டி : திருச்சுழியில் சர்வதேச மனித உரிமைகள் தின பிரசாரம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழிஸ்பீச் . நிறுவனம் சார்பில், சர்வதேச மனித உரிமைகள் தினம்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில் அங்குள்ள…
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா ஓவியப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற சித்த மருத்துவ தின விழாவை, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை,…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற, தேசிய லோக் அதாலத்தில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின்…
நாமக்கல்: நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி…
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் 5 வது வார ஞாயிற்றுக்கிழமையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில்…