மல்லிகை விலை மயக்கம் வருது..! தென்காசி பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.7,500
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை சில மாதங்களுக்கு முன் பெய்த பருவமழை காரணமாக…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே தொடர் மழை பெய்து குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை…
நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…
நாமக்கல்: நாமக்கல் நகரில் இருந்து 6 வழித்தடங்களில் பெண்களுக்கான கூடுதல் இலவச டவுன் பஸ் வசதியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் நகரில் உள்ள…
2025 ஜனவரி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி இரு…
குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…
திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ள பெருக்கால் மூழ்கியதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சியில் தரைபாலம்…
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 16,500 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால்…
மதுரை: மதுரை மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் சாலைகள் மோசமாகி பள்ளமும் மேடுமாக மாறியுள்ளது. அதனால் மழைநீர் சாலையில்…