காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார். அவருக்கு வயது 75. இளங்கோவன் காலமானார் காங்கிரஸ் கட்சியின்…
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார். அவருக்கு வயது 75. இளங்கோவன் காலமானார் காங்கிரஸ் கட்சியின்…
காஞ்சிபுரம் அருகே மழலையர் பள்ளிக்கு செல்ல மறுக்கும் பழங்குடியினர் பிள்ளைகள். ஆனால் அவர்களது பெற்றோரும் அலட்சியமாகவே உள்ளனர். அதனால் மாவட்ட நிர்வாகம் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த…
நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவர்களது மொபைல் யூஸர்களுக்கு பிரத்யேகமான பலன்களை வழங்கும் வகையில் நியூஇயர் வெல்கம் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான் ஜியோ…
மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முதல்நாள் திரையிடப்பட்டது.…
நாமக்கல் : நாமக்கல் அருகே, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதால் ஏற்பட்டு விபத்தில், ஆட்டோவில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி…
நாமக்கல் : ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 30ம் தேதி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற…
மதுக்கூர் வட்டாரத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மதுக்கூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிர் 4100…
நாமக்கல்: தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருதுபெற தகுதியானவர்கள் வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சமுதாய நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும்,…