நாளை வங்கக்கடலில் புதிய புயல்..! எங்கெல்லாம் மழை பெய்யும்..?
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…
மதுரை : மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர், ஒத்தக்கடை, திருவாதவூர், கல்லுப்பட்டி, பேரையூர், செக்கானூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து…
மதுரை : மதுரை மாவட்டம், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள்…
திருத்தணியில் கொட்டும் மழையிலும் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அச்சகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். முருகப்பெருமானின்…
தென்காசியில் கனமழை எச்சரிக்கை காரணமாக மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…
நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தென் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34 அடியை ஏட்டியுள்ளதால் நீர்வளத் துறையினர் உபரிநீர் திறக்க ஆலோசனை…
பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், பிரிந்து சென்ற தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணத்துக்காக அடிக்கடி…
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகரில் முல்லையாற்று கால்வாய் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும்…