தாய்லாந்தில் பதக்கம் பெற்ற கல்லூரி மாணவ,மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!

மதுரை : தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி-2024 ல் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற செல்வி.அமுல்யா ஈஸ்வரி மற்றும் செல்வன்.வருண்…

டிசம்பர் 11, 2024

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : மனிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2023 மே…

டிசம்பர் 11, 2024

மகாகவி பாரதி பணியாற்றிய சேதுபதி பள்ளியில் பிறந்தநாள் கோலாகலம்..!

மதுரை : மகாகவி பாரதி பாரதியார் அவர்களின் 143 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் பணியாற்றிய, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ…

டிசம்பர் 11, 2024

இன்னிக்கு எங்கெல்லாம் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்று, இன்று மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல்…

டிசம்பர் 11, 2024

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

நாமக்கல்: கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு…

டிசம்பர் 11, 2024

உத்தரவாத காலத்தில் சர்வீஸ் செய்ய கட்டணம் வசூலித்த வாகன டீலருக்கு ரூ. 26,788 அபராதம்..! நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

நாமக்கல் : சரக்கு வாகனத்திற்கு உத்தரவாத காலத்தில், சர்வீஸ் செய்வதற்கு பணம் வசூலித்த டீலர் ரூ. 26,788 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

டிசம்பர் 10, 2024

ராணுவ வீரரின் கடமையை முடித்த சக ராணுவ வீரர்கள்..! ஊரே வாழ்த்தியது..!

உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் ராணுவ வீரர் குடும்பத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரத்தில் விபத்தில் உயிரிழந்த…

டிசம்பர் 10, 2024

காவிரி தூய்மைப்பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல்: காவிரியை தூய்மைப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம்,…

டிசம்பர் 10, 2024

ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…

டிசம்பர் 10, 2024

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு…

டிசம்பர் 10, 2024