நாமக்கல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயம்..!
நாமக்கல்: நாமக்கல் அருகே, தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக…
நாமக்கல்: நாமக்கல் அருகே, தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக…
நாமக்கல் : மோகனூர் அறிவு சார் மையத்திற்கு 2 கம்ப்யூட்டர்களை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், வாங்கல் பிரிவு அருகில்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இன்று தைத்திருநாளை…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் திடீரென சாலையில்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். புராண காலத்தில்…
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…
காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று, பட்டு கூட்டுறவு சங்கங்களில் புதிய நடைமுறைப் படுத்தப்பட்ட கூலி வழங்கல்…
நாமக்கல் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 24 மணி நேர தர்ணா போராட்டம்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை…