கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

நாமக்கல்: கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு…

டிசம்பர் 11, 2024

உத்தரவாத காலத்தில் சர்வீஸ் செய்ய கட்டணம் வசூலித்த வாகன டீலருக்கு ரூ. 26,788 அபராதம்..! நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

நாமக்கல் : சரக்கு வாகனத்திற்கு உத்தரவாத காலத்தில், சர்வீஸ் செய்வதற்கு பணம் வசூலித்த டீலர் ரூ. 26,788 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

டிசம்பர் 10, 2024

ராணுவ வீரரின் கடமையை முடித்த சக ராணுவ வீரர்கள்..! ஊரே வாழ்த்தியது..!

உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் ராணுவ வீரர் குடும்பத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரத்தில் விபத்தில் உயிரிழந்த…

டிசம்பர் 10, 2024

காவிரி தூய்மைப்பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல்: காவிரியை தூய்மைப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம்,…

டிசம்பர் 10, 2024

ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…

டிசம்பர் 10, 2024

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு…

டிசம்பர் 10, 2024

ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளே அகற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டி : ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில்…

டிசம்பர் 10, 2024

போதையில் விழுந்துகிடந்த அரசு பஸ் நடத்துனர்..!

மதுரை : மது போதையில் அரசு பேருந்து நடத்துனர் கட்டு கட்டாய் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட்டுகளுடன் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

டிசம்பர் 10, 2024

சோழவந்தான் பேரூராட்சியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு..!

சோழவந்தான்: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித…

டிசம்பர் 10, 2024

புயல் இல்லை, ஆனால் மழை உண்டு : எங்கெல்லாம் மழை பெய்யும்..?

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

டிசம்பர் 10, 2024