தென்காசி அரசு பேருந்து கடையநல்லூர் மசூதிக்குள் புகுந்து விபத்து..!
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார் தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார் தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…
நாமக்கல்: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், கபிலர்மலை ஒன்றியச்…
மதுரை: ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆப்பிள் ஜல்லிக்கட்டு காளை நினைவாக மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் தென்னிலை நாட்டு கள்ளர் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள்…
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே ரூபாய் 100 கோடியில் புதிய பாலாற்று மேம்பாலம் கட்டும் பணி குறித்து , மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு…
பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர்…
நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நில சர்வேயர் சங்கத்தினர், தாலுகா அலுவலகங்களில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின்,…
நாமக்கல் : நாமக்கல் அருகே ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…