வாடிப்பட்டி அருகே எல்லையூர் மலை கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, கச்சைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையூர் கிராமம். இந்த கிராமம் குட்லாடம்பட்டி அருவிக்கு கீழே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்…

டிசம்பர் 9, 2024

‘மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும்’ : அமைச்சர் விளக்கம்..!

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் இன்று…

டிசம்பர் 9, 2024

அரசு சார்ந்த சேவைகளுக்கு லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது : 68 சதவீத நிறுவனங்கள் ஒப்புதல்..!

‘லோக்கல் சர்க்கிள்’ எனும் சமூக வலைதள அமைப்பு அரசு சார்ந்த பணிகள் பெறுவதற்கு தொழில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் ஒரு…

டிசம்பர் 9, 2024

டங்ஸ்டன் சுரங்க முடிவை கைவிட பரிசீலனை : பா.ஜ.க தலைவர் அண்ணாமலை..!

டங்ஸ்டன் சுரங்க முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சட்டசபையில்…

டிசம்பர் 9, 2024

பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்த ஆசிரியர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு புதிய முறையை ரத்து செய்து, வழக்கம்போல் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலேயே திருத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கம்,…

டிசம்பர் 9, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு…

டிசம்பர் 9, 2024

அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் சிகிச்சை அளிக்க 108 ஆம்புலலன்ஸ் தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம்..!

நாமக்கல் : மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின்மூலம், அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

டிசம்பர் 9, 2024

காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில் நல உதவிகள் வழங்கும் விழா..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் வழங்கும்…

டிசம்பர் 8, 2024

புத்தளி அருகே 2.5 கோடி ரூபாய் தடுப்பணையில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை : விவசாயிகள் கவலை..!

புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். விவசாயிகள் மாவட்டம் என…

டிசம்பர் 8, 2024

உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…

டிசம்பர் 8, 2024