மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்..!
மதுரை: மதுரை மல்லி கிலோ ரூ.3,500, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம்…
மதுரை: மதுரை மல்லி கிலோ ரூ.3,500, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம்…
சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனரரால் அரசு பேருந்து கட்டுப்பாடு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருகையை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மாநில பொதுக்குழு உறுப்பினர்…
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள், உடனடியாக செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர்…
தமிழ்நாடு அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஒருமுறை…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நூலக வாசகர் வட்டம் மற்றும்…
நாமக்கல் : நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நாமக்கல் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் மைய நூலக…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை யொட்டி, வாகன ஓட்டிகளுக்கு…
நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாமக்கல்…