Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

இன்னும் மூன்றே மாதங்களில் பெங்களூருவில் கருநாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 2 -ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா

தமிழ்நாடு

பெங்களூருவில் புத்தகத்திருவிழா

உங்கள் இதயம் துள்ளி கொண்டாடும் 2-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவுக்கு இன்னும்  3 மாதங்களே இருக்கின்றன.

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வழங்கும் 2-ஆம் தமிழ் புத்தகத் திருவிழா ஓடோடி வந்து கொண்டிருக்கிறது. தன்னார்வலர்களாக பங்காற்ற விரும்புவோர் 6363118988 என்ற கைபேசிக்கு அழைக்கலாம்.

நாட்கள்: 01-12-2023 முதல் 10-12-2023 வரை.

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.

இடம்: இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் எதிரில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வீதி, பெங்களூரு-560 001.

உங்கள் பொன்னான முகத்தை காண ஏராளமான தமிழ் நூல்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top