Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

புத்தகம் அறிவோம்.. தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

எனது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும். ?

‘பெரியவர்கள் தங்கள் நாக்கினால் வழிகாட்டுவதில்லை. தங்கள் வாழ்க்கையால் வழிகாட்டுகிறார்கள்.’ – காந்திஜி தனது சுயசரிதையில் சொல்லியிருக்கும் வைரவரிகள்.இவை.

உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க அவர்கள் முன்பு நீங்கள் (நல்லவராக) வாழ்ந்து காட்ட வேண்டும். நாங்கள் எப்படி நல்லவர்களாக வளர வேண்டும் என்று எங்கள் அன்புத் தாயார் நினைத்தாரோ அப்படியே அவர் 91 வயது வரை வாழ்ந்து காட்டினார். பறக்கும் போதுதான் மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் வரும். அது போல் நாம் வாழ்ந்தால் தான் வழிகாட்ட முடியும்.! ( ஏ.டி.பத்ம சிங் ஐசக்
பக். 31).

ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் அவர்களின் (தன் வரலாறு) வெற்றிக் கதை👆 இந்த நூல். தொழில்முனைவோருக்கான சிறந்த நூல். நிறைய வாழ்வியல் செய்திகளையும் சொல்கிறார் பத்ம சிங். கண்ணதாசன் பதிப்பகம்.ரூ.175.

#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top