Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையப் பகுதியில் நாளை(நவ.15) மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் இன்று மின் தடை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின் நிலையப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (15.11.2022) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூர் 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும். இராஜகோபாலபுரம்,  பெரியார் நகர், ஸ்டேட் பாங்க் ஏரியா, டிஆர்ஓ, ஆர்டிஓ.  வீடு  ஏரியா,  பூங்கா நகர்,  கலைவாணர் தெரு,  ரயில்வே ஸ்டேஷன்.

வசந்தம் நகர்,  லட்சுமி ரியல் எஸ்டேட், பாரி நகர்,  பாசித் நகர்,  கே.எஸ்.எம். நகர் ஆகிய பகுதிகளில் 15.11.2022  செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்கலும். காத்தலும் – புதுக்கோட்டை நகர்)  ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top