Close
செப்டம்பர் 20, 2024 5:46 காலை

புதுக்கோட்டை நகரின் சில பகுதிகளில் டிச.13 -ல் மின் தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டிச.13 ல் மின் தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்திலி ருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கி.வோ டவுன் // பீடர் மற்றும் 110 / 22 கி.வோ நகரியம் துணை மின் நிலையத்திலி ருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கி.வோ  பேருந்து நிலைய  பீடரில் உள்ள  பின் வரும்  பகுதிகளுக்கு  13.12.2022 அன்று காலை 9  மணி முதல் மதியம் 12  மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தி லிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கி.வோ டவுன் பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் இராஜகோபால புரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர்,லெட்சுமி நகர் ஆகிய பகுதிகள்.

மற்றும் 110 / 22 கி.வோ நகரியம் துணை மின் நிலையத்திலி ருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கி.வோ பஸ் ஸ்டாண்ட் பீடரில் உள்ள சார்லஸ் நகர், KKC கல்லூரி, லெட்சுமி நகர் 1-ஆம் வீதி, லெட்சுமி நகர் 2-ஆம் வீதி ஆகிய இடங்களி லும் வரும்  (13.12.2022) செவ்வாய்க்கிழமை  காலை 9  மணி முதல் மாலை 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய புதுக்கோட்டை (நகர்) உதவி செயற்பொறியாளர் (இயக்கலும் & காத்தலும்)  அ.சையதுஅகமதுஇஸ்மாயில்  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top