Close
செப்டம்பர் 20, 2024 6:55 காலை

தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி

தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள மெர்சி ரம்யா

தமிழகத்தின் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா.

நாமக்கல்  மாவட்ட ஆட்சியராக உமா.

காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர்.

மதுரை  மாவட்ட ஆட்சியராக சங்கீதா.

சிவகங்கை  மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்.

ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன்.

தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் .

திருப்பூர்  மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜ்.

ஈரோடு  மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா.

திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியராக பூங்கொடி

நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ்.

நாகப்பட்டினம் மாவட்ட  ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராகவும்,

அரியலூர் மாவட்ட  ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா.

கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப், தஞ்சை ஆட்சியராகவும்,

கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியராக சராயு ஆகியோர் பணியிடமாறுதல் மூலம் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top